Recently added booksSee All

Bestselling Enviromental BooksSee All

Sale!

Books on SaleView All

Shop by Category

Theodore Baskaran

Books

கோவை சதாசிவம்

வர்ளக் கெட்டு

180.00

எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்னும் இனம்புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை’ என்கிறது வறீதையாவின் பதிவு.

கடலோடு உறவு கொள்ல, கடலோர வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.

Read more

பழவேற்காடு முதல் நீரோடி வரை

160.00

கடலையும் கடல் சார்ந்த மக்களையும் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் ஆய்வுகளில் ஈடுபட்டும் வருபவர் வறீதையா கான்ஸ்தந்தின்.

சுனாமிக்குப் பிறகு மீனவச் சமூகத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை, தொடரும் சிக்கல்களை, முன்னெடுக்க வேண்டிய மாற்றங்களை சூழலியல் கவனத்துடன் அழுத்தமாக முன்வைக்கிறது இந்த நூல்.

Read more

கடற்கோள் காலம்

200.00

Read more

எக்கர்

230.00

நீங்கள் உருவாக்கும் படைப்பு தான் பிற சமூகத்தோடு உரையாடும்’ என்று கடற்புறத்து இளைஞர்களை நோக்கிப் பேசுகிறார் வேதசகாயகுமார்.

‘நெய்தல் நிலத்தில் ஒரு படைப்பியக்கம் வேர் கொள்ளவே இல்லை; ‘கடலோர சமூகம் மொழிக்குத் தன் முதுகைக் காட்டி நின்றது.

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு

250.00

கடலம்மா பேசுறங் கண்ணு எனும் நூல் தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது.தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.

Read more

இலங்கைப் பட்சிகள்

250.00

இலங்கைப் பட்சிகள் நூல் முதல் சில பக்கங்களிலேயே என்னை வெகுவாக கவர்ந்தது என தியடோர் பாஸ்கரன் கூறுகிறார்

Read more

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள்

450.00

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் : இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது,

“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more

பேரிசை நவிரம்

750.00

முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் சிறந்த சிந்தனையாளர், இந்திய வரலாற்றியலின் வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகப் பார்த்து உள்வாங்கி அதன் நல்ல நெறிகளைத் தமிழ்நாட்டு வரலாற்றாய்வுக்குப் பொருத்திப் பார்ப்பதில் தொடர்ந்து அக்கறை கொண்டிருப்பவர்.இலக்கியச் செய்திகளை வரலாற்றுக்குப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள அவர் வரலாற்று நெறியியலுக்குள் அவற்றைக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளார். பேரிசை நவிரம் முனைவர் அர. பூங்குன்றன் அவர்களின் பணிப்பாராட்டு ஆய்வு நூல்.

                                                                                                                                                                                                                                                                             – பேராசிரியர் எ. சுப்பராயலு

https://crownest.in/product-category/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Read more
Aadhi Valliappan Books
Yanaikal Books
vivasaayam books

Random Books

Elephant books

ச. முகமது அலி books
Savithri Kannan Books
shanmuganantham books
எழுத்தாளர் நக்கீரன்
Aadhi Valliappan Books