Birds of TamilNadu
- Brand: Manivasagar Publication
- Product Code: EN-2002
- Availability: In Stock
- Author: K.Ratnam
It describes a significant 328 of the approximately 500 bird species of Tamil Nadu. With each species illustrated in colour, this represents considerable effort. The book contains an overview of bird-watching itself, colour photographs portraying several bird species, a map of Tamil Nadu, a bibliography, indices of names and lists of birds that may be found at a few sanctuaries. The species accounts outline the appearance of each species and its habits, status, preferred habitat and nesting habits.
Related Products

This book introduces the world of spiders both to the layman and the amateur naturalist in layman’s terms but with professional information and details. It describes in detail the morphology of the sp..

இயற்கையியல் துறையில் முப்பதாண்டு கால அனுபவம் பெற்ற இயற்கையியலாளர் ச.முகமது அலி ‘அதோ அந்தப் பறவை போல' (தடாகம் வெளியீடு) நூலை எழுதியுள்ளார். அறிவியல் பார்வையுடன், எளிய நடையில் பறவையியலை (Ornithology) அற..

இயற்கையின் மீது அளவிலா நேசமும், அக்கறையும் கொண்ட திரு ச.முகமது அலி அவர்கள், காட்டுயிர் துறையில் தமிழகத்தின் முதன்மையான எழுத்தாளரும், முக்கிய ஆளுமையும் ஆவார்.மொத்தம் 504 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்ப..

Adorned with 300 original photographs, 50 sketches and unique informationA Subject attempted after 90 years on the nesting behaviour of birdsDesire of Dr.Salim Ali undertaken boldly. S..

அறிவியல் பயின்ற தமிழன் அறவியலைத் தமிழில் தரவேண்டும் என்று உந்துதலில் உருவான முயற்சியே இந்த நூல்.பறவைகளை பற்றி மிக தெளிவாக, அறிவியல் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இயற்கை, பறவைகள் பற்றி தெரிந்து கொ..

பனிப் பிரதேசத்தில் காணப்படும் பறவைகள், விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ள அருமையான புத்தகம். ..

This is a book that is full of surprises! Yuvan's talents as a naturalist, storyteller and wise young philosopher will certainly delight you whether you are a nature buff or not.The acrobatics and app..

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுற..

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பி..

உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்...

இந்தியாவில் அலையாத்தி காடுகளில் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுக..

விலங்கு-பறவை-மனிதர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தை தவிர்த்து, மனிதன் தனியா தனக்கான இடங்களை உருவாக்க முயலும்பொழுது உருவானது இட அழிப்பு. அவை இன்றுவரை பல வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது. ..

அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன. ‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுத..

நமது பாரம்பரியத்தில் இருந்த பயிர்கள் மற்றும் விவசாய முறைகள் ,அதன் செழுமை,வளமை ஆகியவற்றை குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்துவதே இந்த முதல் நூலின் நோக்கம்.இவை எப்படியெப்படி எல்லாம் சிதைக்கப்பட்டன, வழக்க..

இயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..

உலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..

உணவு, மருத்துவம், நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது. ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம் மூன்றுடன் நின்றுவிடவில்லை. அது நிலைபெற்றுள்ள சமூகத்தின..

ஒரு போர் நடந்துவிடுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன அல்லது கற்பிக்கப்படுகின்றன. போரைத் தீர்மானிப்பவர்கள் ஒரு குழந்தையின் அருகாமையைத் தவறவிட்டவர்கள் என்பது அதில் முதன்மைக் காரணமாக இருக்கும். குறைந..

சூழலியல் வெறுமனே கல்வி அல்ல. அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல இஅயற்கையில் தோய்ந்த அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழ்கின்ற வாழ்க்கைதான் சூழலியல் என்று சொல்லும் பொ.ஐங்கரநேசன் இந்நூலில்..

மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிப..

குழந்தைகளை அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு அறிவியல் ஆசிரியர், அறிவியல் பரிசோதனைகளில் அவருக்கு ஈடுகொடுத்து சண்டைபோடும் அவருடைய மகள் தேவி என்ற சிறுத்தைக்குட்டி, இவர்கள் இருவருடைய பரிசோதனைகளி..

வேதியியல் துறையின் அஸ்திவாரம், சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் ச..

காட்டுயிர்கள் பற்றி தமிழில் எழுதுபவர்கள் புதிய பதங்களை அறிமுகப்படுத்தப்படுத்த முயற்சிக்க வேண்டும். காலப்போக்கில் அதன் நுண்மையை ஆராய்ந்து தரப்படுத்திக் கொள்ளலாம். அந்த தரப்படுத்தும் பணியை மேற்கொண்டு 'த..

இந்திய வரிக்கழுதைப்புலிகளை முதன் முதலாக தமிழில் அறிமுகப்படுத்தும் நூல்! காட்டுயிர்களின் இருப்பையும், இழப்பையும் பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் கரிசனம் கொண்ட நூலில் ...ஓர் பழங்குடியின் தொன்மத்திலி..

" பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே "என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..!கேள்வி கேட்பதும், அவற்..

காடுகளை பற்றிய செய்திகள். எண்ணற்ற உயிரினங்கள் கொண்டவை காடு. ஒன்றின் உயிர் இன்னொன்றின் உணவு என்ற உணவு சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ளவை காட்டுயிரிகளாகும்...